Posts

Showing posts with the label Post Information

ஆபத்தான Mobile ஆப்களின் பட்டியல்: உடனடியாக நீக்க உள்துறை அமைச்சகம் கோரிக்கை..!

Image
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் மொபைல் ஆப்களை, உடனடியாக நீக்க மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தொழில்நுட்ப குழுவினர், இந்தியர்களின் செல்போன்களில் மால்வேர்களை அனுப்பி, தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஆப்களை, உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக Top Gun என்ற Gaming App, Mpjunkie என்ற Music App, Bdjunkie என்ற Vidoe App, Talking Frog என்ற Entertainment App ஆகியவை ஆகும். பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்தியர்களின் பணப்பரிவர்த்தனைகளை கண்காணித்து வருவதாகவும், அதனால் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இந்திய ராணுவத்தை உளவு பார்த்த விவகாரம் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, Smesh App என்ற அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

மாண்பு மிக செல்வி ஜெ.ஜெயலலிதாவின் கடைசி உரை: (Video)

Image
இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சென்னை Metro ரயில் துவக்க விழாவில் கலந்துகொண்டு பேசியதுதான் பொது நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கடைசி உரை. அந்த உரையின் வீடியோ: (நன்றி: புதிய தலைமுறை)

Eye Computer – சந்தையில் புதிதாக களமிறங்கியுள்ள ’Google Plus’!

Image
தொழில்நுட்ப சந்தையில் நாளுக்கு நாள் புதுக்கருவிகளின் தாக்கம் பெருகிவருகிறது. அதில் இப்போது தொழில்நுட்ப உலகின் கவனத்தை அதிகம் ஈர்த்திருப்பது ‘கூகுள் கிளாஸ்’ என்று சொல்லக்கூடிய ஒரு வகை கண்ணாடி போன்ற சாதனம். கூகுளின் புதிய படைப்பு, இது மூக்குக் கண்ணாடி போன்ற வடிவத்தில் இருக்கும். புளூடூத் கருவியைவிட உருவத்தில் சற்று பெரியது, இந்த கூகுள் கிளாஸ். இந்த கண்ணாடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இனி ஒவ்வொரு விசயத்துக்கும் கம்ப்யூட்டரையோ அல்லது செல்போனையோ திறந்து கூகுளில் தேட வேண்டியதில்லை. கூகுள் கண்ணாடியில் ஒரு கண்ணசைவே போதும், கேட்ட தகவல் நம்முன் தோன்றும்.  சுருக்கமாகச் சொன்னால் இன்றைய ஸ்மார்ட் ஃபோன் என்னென்ன வசதிகளைத் தருகிறதோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தருவதே இந்த கூகுள் கிளாஸ். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய கருவியாகும். வேகமாக ஸ்மார்ட் போனை சார்ஜ் செய்ய வேண்டுமா? இதையெல்லாம் கடைபிடியுங்கள் பாஸ்! இது, 16 ஜி.பி மெமரியும், கூகிள் கிளவுட் சேமிப்பு வசதியும் கொண்டது. இதில் உள்ள 5 மெகாபிக்ஸல் கேமராவை கொண்டு வீடியோ...

2G DATA பேக்கில் 3G வேகத்தை பெற முடியுமா..? அதெப்படி..? வாருங்கள் பார்க்கலாம்....!

Image
2G இண்டர்நெட் டேட்டா சலுகையில் 3G வேகத்தை பெற முடியுமா என்ற கேள்விக்கு ஒரு நம்பகமான பதில் இருக்கிறது - ஆம், முடியும். நடைமுறையில் 3G/4G வேகம் பெறுவது என்பது இயலாத காரியம் தான் ஆனால், சில குறிப்பிட்ட தந்திரங்களை பின்பற்றுவதன் மூலம், அதை சாத்தியப்படுத்தலாம். அதெப்படி..? ஏர்டெல் 5GB Free Data சலுகையை பெறுவது எப்படி..? வாருங்கள்......பார்க்கலாம்....! நினைவில் கொள்ள வேண்டிய விடயம்  01 : உங்கள் பகுதியில் 4G ஆதரவு இல்லையெனில் டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) வழிமுறையை மட்டும் நடைமுறைப்படுத்தவும் இல்லையெனில் பாஸ்ட் அல்லது பாஸ்டர் மோட்'தனை பயன்படுத்திக்கொண்டு டபுள்யூசிடிஎம்ஏ (WCDMA) வழிமுறையை தவிர்க்கவும். நினைவில் கொள்ள வேண்டிய விடயம்  02 : இந்த தந்திரம் வேலை செய்ய உங்கள் சாதனம் ROOT செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும் எங்கெல்லாம் தேவையோ அங்குமட்டுமே ரீபூட் நிகழ்த்தப்பட வேண்டும். WhatsAppபில் போலியான Last Seen னை உருவாக்குவது எப்படி...? Download App : முதலில் இந்த அப்ளிகேஷன்களையெல்லாம் Play Storeரில் இருந்து Download செய்ய வேண்டும். 1] 3G/4G Optimizer ...

ரேஷன் கார்டில் ஆதார் எண்களை நாமே நமது ஸ்மார்ட் போன் மூலம் மிக எளிதாக பதிவு செய்யலாம்.

Image
ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) ஐ பதிவிறக்கம் செய்யலாம் அதற்கான ( link )கீழே கொடுக்கப்பட்டுள்ளது. TNEPDS Download Link     Download  TNEPDS Application உள் சென்ற உடன் ஏற்கனவே ரேஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பத்தலைவரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்தால் உடனே ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய OTP (One Time Password) SMS நமது தொலைபேசிக்கு வரும். அந்த எண்களை Applicationல் பதிவு செய்தபின் செயலி திறக்கப்படும். அதில் ஆதார் எண்ணை பதிவு செய்யும் இடத்தை தொட்டவுடன் ஸ்கேன் செய்ய ஏதுவாக கேமரா திறக்கும். பின் நமது ஸ்மார்ட் போன் கேமரா முன்பு நம் ஆதார் அட்டையில் உள்ள QR CODE (கருப்பு புள்ளிகள் நிறைந்த பெட்டி போன்ற படத்தை) காட்டினால் QR code ஸ்கேன் செய்யப்பட்டு நமது ஆதார் எண் திரையில் தோன்றும். உடனே நாம் "சமர்ப்பி" என்ற பட்டனை அழுத்தினால் நமது ஆதார் எண் பதிவாகிவிடும். பதிவான ஆதார் எண் அதில் தோன்றும். முதலில் குடும்ப தலைவர் ஆதார் அட்டையும், அதன்பின் ரேசன் கார்டில் உள்ள வரிசைப்படி குடும்ப உறுப்பினர...

பிராட்பேண்ட் இணையதளத்தின் குறைந்தபட்ச வேகத்தை 4 மடங்கு வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Image
இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் புதுடெல்லி : தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடு செய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது.  நாட்டில் வயர்லெஸ் நெட்வொர்க் அபரிமிதமாக முன்னேறி வரும் நிலையில் பிராட்பேண்ட் இணையதளத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சராசரி குறைந்தபட்ச பிராட்பேண்ட் இண்டர்நெட் வேகத்தில் தென் கொரியா 29 MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 21.3 MBPS, சுவீடன் 20.6 MBPS வேகத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தற்போது இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் 512 KBPS ஆக உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தகவல்தொடர்பு அமைச்சகம் செய்து வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

BSNL :இனி உள்நாட்டு அழைப்புக்கள் இலவசம்..!

Image
புதுடில்லி: சுதந்திரதினமான ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் லேன்ட் லைன் வாயிலாக இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் அனைத்து உள்நாட்டு அழைப்புகளும் இலவச அழைப்புகளாக கருதப்படும் என இந்திய அரசுக்கு சொந்தமான பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, டில்லியில் உள்ள பாரத் சன்சார் நிகாம் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 'ஏற்கனவே, லேன்ட் லைன் வாயிலாக இதர தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கு இரவு 9 மணியில் இருந்து மறுநாள் காலை 7 மணிவரை செய்யும் அனைத்து அழைப்புகளையும் இலவச அழைப்புகளாக பி.எஸ்.என்.எல். கணக்கிட்டு வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் நலன்கருதி சுதந்திர தினமான வரும் 15-ம் தேதியில் இருந்து பி.எஸ்.என்.எல். லேன்ட் லைன் இணைப்பு வாயிலாக நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு இணைப்புகளுக்கும் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யும் உள்நாட்டு அழைப்புகள் யாவும் இலவச அழைப்புகளாக கருதப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திரதின சிறப்பு சலுகையாக ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து நவம்பர் 14-ம் தேதிவரை புதிய லேன்ட் லைன் இணைப்புகளை பெறும் வ...

How to Create Mobile Application? Details?

Image
ஆன்லைன் கல்வி திட்டத்தில், மொபைல் ஆப் உருவாக்குவது எப்படி என்பது குறித்த புதிய படிப்பை, சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது. மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும், தொழில்நுட்பம் சார்ந்த, தற்போதைய வளர்ச்சிக்கு ஏற்ற படிப்புகளை நடத்த, திறந்தவெளி ஆன்லைன் படிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அனுமதியை சில வாரங்களுக்கு முன், பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. இதையடுத்து, இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., மொபைல் ஆப் குறித்த படிப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த படிப்பை யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் படிக்கலாம்; படிப்புக்கு கட்டணம் கிடையாது. ஆனால், தேர்வுக்கும், ஐ.ஐ.டி.,யின் சான்றிதழ் பெறவும் கட்டணம் உண்டு. சென்னை ஐ.ஐ.டி.,யின் www.imad.tech  என்ற இணையதளத்தில், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். அவர்களின் இ - மெயில் முகவரிக்கு, பாடங்கள் வீடியோவாக அனுப்பப்படும். இணைய தளம் மூலம் அதற்கான இணைப்பை பயன்படுத்தி படிக்கலாம். மொபைல் அப்ளிகேஷன் என்ற, மொபைல் ஆப் அனைத்து வகையிலும் பயன்படும் நிலையில், அதை தங்களுக்கு தாங்களே உருவாக்கி கொ...

Android Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி?

Image
Battery இன் மின் சக்தியை சேமிப்பது எப்படி (அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விவரம்) நாம் மின் சக்தியை சேமிக்கும் விதத்தை அறிவதற்கு முன் அது எவ்வாறெல்லாம் வீணாகிறது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். ((1)). மொபைல் 2g network இல் இருப்பதை விட 3g network இல் அதிக மின் சக்தியை இழக்கிறது ஆதலால் charge செய்ய முடியாத சூழலில் மொபைலை 2g network ல் வைத்து இயக்குவது மிகவும் நல்லது. 3g network ல் அதிகமானா உஷ்னத்தை உங்கள் மொபைல் வெளிப்படுத்தினால் அதை உடனடியாக அனைத்து வைப்பது சிறந்தது. ((2)) application களை அதிகமாக இயக்கும்பொழுது மின் சக்தி வேகமாக குறைகிறது ஆதலால் வெளி இடங்களில் இருக்கும்பொழுது தேவையான application ஐ மட்டும் இயக்குவது சிறந்தது. ((3)) wifi மற்றும் ப்ளுடூத் ஆகியவற்றின் செயலுக்கு இடையில் அதிக மின் சக்தி இழக்கப்படும். ஆதலால் Bluetooth head phone களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் wifi ஐ உபயோகித்து முடித்த உடன் அதை அனைத்து வைப்பது சிறந்தது இது Bluetooth ற்க்கும் பொருந்தும். ((4)) நாம் இருக்கும் இடத்தில் அலைவரிசை அதாவது signel குறைந்து காணப்பட்டால் அப்பொழுது நமது மொபைலின் கதி...

துபாயில் VPN மூலம் தடை செய்யப்பட்ட இலவச கால் செய்பவர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

Image
VPN ( Virtual Private Network) என்பது ஒருவர் இணைய தளத்தை பார்வையிடும் போது அவருக்கும் அந்த இணையதளத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றத்தை பிறர் பார்வையில் இருந்து மறைத்து பாதுகாப்பான இணைப்பை வழங்கும் சேவை. இதன் மூலம் பொது இடங்களில் உள்ள இனைய தள இணைப்பை பயன்படுத்துவோர் பாதுகாப்பான முறையில் தங்களது மின்னஞ்சல்களை பார்வையிடவோ வங்கியில் பண பரிவர்த்தனைகள் செய்யவோ இயலும். முன்னதாக இந்த சட்டம் மூலம் *VPN* பயன்படுத்தி இணையதள குற்றம் புரிபவர்களை மட்டுமே கைது செய்ய முடியும் என்றும் தற்போது மாற்றியமைக்கப்பட்ட இந்த சட்டம் மூலம் *VPN* பயன்படுத்தும் எவரையும் கைது செய்ய முடியும் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட *Private Internet Access* அமைப்பு தெரிவித்துள்ளது._ இந்த சட்டத்தின் படி அமீரகத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் எந்த ஒரு தளத்தையும் VPN பயன்படுத்தி பார்த்தால் அது குற்றமாகக் கருதப்படும். தற்போது அமீரகத்தில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் அப்பகுதியில் தடை செய்யப்பட்டிருக்கும் அலைபேசி செயலிகளை பதிவிறக்க VPN ஐ பயன்படுத்தி வருகின்றனர். Many service providers, especially mobile applications for...

நீங்கள் எல்லாம் எப்ப சிந்தித்து திருந்துவீங்க?

Image
    🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄                   விழிப்புணர்வு செய்தி​ ❌சில நாட்களாக வாட்ஸப் மற்றும் பேஸ்புக்கில் பரபரப்பு செய்தி இதுதான் ❌அமேசான்' நிறுவனம் ரூ.14999 மதிப்புள்ள சாம்சங் j7 மொபைலை 97% தள்ளுபடியுடன் வெறும் ரூ.499க்கு விற்பனை செய்வதாக அந்த விளம்பரத்தில் உள்ளது. ❌மேலும் 25 ருபாய்க்கு பென்டிரைவ்,மெமரி கார்டை Stock clearance காக கொடுக்கிறோம்   என வரும் செய்திகள் அடிக்கடி பரவுகிறது. ❌இது மட்டும் இல்லை இது போல் பல பொய்யான செய்தி பரப்பபப்படுகிறது. ❌நாமும்  ஆவலுடன் கிளிக் செய்தவுடன் நமது ஆர்டர் ஏற்றுக்கொள்ளப்படுகிறது ❌பின்னர் இந்த விளம்பரத்தை நமக்கு தெரிந்த 8 பேருக்கு அனுப்ப சொல்லி  வருகிறது. ❌ நீங்கள் அனுப்ப காத்திருக்கும் போது ஹக்கர் (Hacker) எனப்படும் தகவல் திருடர்கள், ❌ நம் உபயோகிக்கும் ஸ்மார்ட் போன் தகவல்களை அவர்களது வசதிற்கு கொண்டு செல்கிறார்கள். ❌பின்னர் தினம் தினம் நாம் சேகரிக்கும் நமது தகவல்களாகிய புகைப்படங்கள், வங்கி கணக்குகள் என அனைத்தும் கண்ணாடி போல் அவர்களுக்கு வ...

அறிமுகம் ஆகிய Bluetooth 5 தொழில்நுட்பம்

Image
புளுடூத் தொழில் நுட்பம் குறித்த வரையறைகளை வெளியிடும் Bluetooth Special Interest Group (SIG) அண்மையில், இனி வர இருக்கும் புளுடூத் 5 எப்படி இருக்கும் என தகவல்களை, அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது. டேட்டா பரிமாற்றத்தில், தற்போது பதிப்பு 4ன் வேகத்தைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமாக இருக்கும். இதனுடைய டேட்டா வேகம் 8 மடங்கு அதிகரிக்கும். இது ஒரு சாதனம் இயங்கும் இடத்தினைக் கண்டறிவதில் மிகவும் உதவியாக இருக்கும். வர இருக்கும் இந்த நவீன புளுடூத் தொழில் நுட்ப மேம்பாடு, பயனாளர்கள் இதுவரை புளுடூத் உதவியுடன் மேற்கொண்ட அனுபவத்தினை முற்றிலுமாக மாற்றி அமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த தொழில் நுட்ப மேம்பாடு குறித்த முழு அறிக்கையும் வெளியிடப்படும். ♻மேலும் தொடர்ச்சியான பதிவுகள் மற்றும் புதிய செயலி கள் மற்றும் Android Tricksகளை  காண எமது பக்கத்தில் வருகை தாருங்கள்.  Šmãrt Håçkêr Tëãm 🎄புதிய தொழில்நுட்பத் தகவல்கள்🎄 Website blog: https://smarthackerteam.blogspot.in/?m=1 Facebook page: https://m.facebook.com/S...

பிறப்பு இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் எவ்வாறு பெறுவது..?

Image
வணக்கம் நண்பர்களே இன்று ஒரு பயனுள்ள தகவலோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இப்போது இணையம் சேவை உலகெங்கும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் இப்போது எல்லாமே ஆன்லைன் மூலம் பெறலாம்.  பிறப்பு இறப்பு சான்றிதழ்களை எப்படி ஆன்லைன் மூலம் பெறலாம் என்பதை காணலாம்.  இதில் நாம் முழுவதுவாக ஆன்லைன் மூலம் பதிவு செய்ய இயலாது ஆனால் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை print out எடுத்து கொள்ளலாம். சான்றிதழ்களை பெற:   இந்த இணைப்பினை கிளிக்  செய்து முதலில் open செய்யுங்கள் உங்களுக்கு திரையில் கீழ்கண்டவாறு தோன்றும் இதில் உங்களுக்கு முதலில் birth certificate வேண்டுமெனில் birth certificate எனும் button ஐ கிளிக் செய்யுங்கள் இப்போது திரையில் கீழ்கண்டவாறு தோன்றும் சிவப்பு கட்டத்தில்  உள்ளவற்றை fill செய்யுங்கள். பிறகு submit  என்பதை கிளிக் செய்யுங்கள் இப்போது உங்களை போலவே பலர் அந்த தேதியில் பதிவு செய்திருக்கலாம் அதில் உங்களுக்கு தேவையான பெயர் வருகிறதா என்று பாருங்கள். அப்படி வராத பட்சத்தில்  அதில் advanced search என்பதை பயன்படுத்தி பாருங...

உங்களது லெப்டொப் திருட்டு போனால் கண்டு பிடிப்பது எப்படி?

Image
உங்களது மடிக்கணணியுடன் சம்மந்தப்பட்ட ஒரு பாதுகாப்பு விடயத்தை பற்றி பார்ப்போம். இன்றைய கால கட்டத்தில் திருட்டு என்பது சமூகத்தில் தலைவிரித்தாடும் ஒரு விடயமாக மாறி விட்டது. எங்கு பாத்தாலும் திருட்டு..! எதில் பார்த்தாலும் திருட்டு என்றாகிவிட்டது. சாதாரணமாக எம்முடைய ஏதேனும் ஒரு பொருள் திருட்டு போனால் போலீஸில் முறைப்பாடு ஒன்றை பதிவிடுவது வழக்கம். ஆனால் எம்முடைய ஸ்மார்ட் போன் அல்லது இணையத்தை பயன்படுத்த உதவும் ஏதேனும் டிவைஸ்-கள் திருட்டு போனால், போலீஸுக்கு செல்லும் முன்னரே குறித்த டிவைஸ்-களில் காணப்படும் ட்ரெக்கிங் செயலிகள் மூலம் குறித்த டிவைஸ்-ஐ கண்டுபிடிக்கும் அளவுக்கு ட்ரெக்கிங் செயலிகளும் மென்பொருட்களும் இன்று அறிமுகமாகி விட்டன. எமது தளத்தில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் திருட்டு போனால் திருடியது யார் என்பதை அவர்களது போட்டோவுடன் மிக இலகுவான முறையில் கண்டுபிடித்து கொள்வது எப்படி என்பது பற்றிய பதிவொன்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லிங்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ளுங்கள். ஆகவே இதோ போல இன்றைய பதிவிலே எமது லேப்டொப் காண...